இலங்கையில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை !
Tuesday, February 14th, 2023
இலங்கையில் ஒருமுறை பயன்படுத்தும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் 7 வகையான பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருட்களை தடை செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
கரண்டிகள், முட்கரண்டிகள், கத்திகள், தயிர் கரண்டிகள், பிளாஸ்டிக் ஸ்ட்ரிங் ஹாப்பர் தட்டுகள், பிளாஸ்டிக் மாலைகள் மற்றும் பிளாஸ்டிக் கோப்பைகள் தடை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
சட்டம் ஒழுங்கை பொறுமையுடன் நிர்வகிக்க உதவுங்கள் - பொதுமக்களிடம் பாதுகாப்பு அமைச்சு கோரிக்கை!
இலங்கைக்கு மனித உரிமைகள் பேரவையின் அங்கீகாரம் !
கட்சி எடுக்கும் தீர்மானங்களுக்கு ஆதரவாக செயற்படுவேன் - சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!
|
|
|


