இலங்கையில் ஓட்டுநர்கள் அற்ற வாகன தொழில்நுட்பத்தை உருவாக்கும் நடவடிக்கை!
Monday, January 18th, 2021
இலங்கையில் ஓட்டுநர்கள் அற்ற வாகன தொழில்நுட்பத்தை உருவாக்கும் நடவடிக்கை விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த புரட்சிமிக்க திட்டத்தின் மிகவும் முக்கியமான கட்டத்தின் பங்காளராக இலங்கை நிறுவனம் இணைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடன் நாட்டின் கிராமப்புற இளைஞர்களை பயன்படுத்தி இந்த திட்டத்தை மேற்கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஓட்டுநர்கள் இல்லாத வாகனங்களை ஓட்டுவதற்கான இந்த திட்டத்திற்கு கிராமப்புற இளைஞர்களின் திறமையை பயன்படுத்தவுள்ள தீர்மானத்திற்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதற்கமைய இலங்கையில் இந்த திட்டத்தை விரைவில் தொடங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
அரசியல் யாப்பு தொடர்பில் ஒரு சில மாதங்களில் இறுதி தீர்மானம் !
வவுனியா நகரில் குற்றச் செயல்களை தடுப்பதற்காக சி.சி.ரி.வி. கமெராக்கள் 2 மில்லியன் ரூபா செலவில் பொருத்...
இலங்கைக்கான புதிய இந்திய உயர் ஸ்தானிகராக பதவியேற்க உள்ள சந்தோஷ் ஜாகொழும்பு வருகை!
|
|
|


