இலங்கையில் ஆண்டொன்றுக்கு 48 ஆயிரம் இயற்கை கருச்சிதைவு!
Sunday, March 4th, 2018
நாட்டில் ஆண்டொன்றுக்கு 48 ஆயிரம் இயற்கை கருச்சிதைவு இடம்பெறுவதாக கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது வைத்தியர் கபில ஜயரட்னதெரிவித்துள்ளார்.
மேலும் ஆண்டொன்றுக்கு சுமார் 4 லட்சம் பெண்கள் கருத்தரிக்கின்றனர் எனவும் அவர்களுள் 3 லட்சத்து 31 ஆயிரம் பேர் குழந்தைப் பேறை அடையும் நிலைக்கு செல்வதாகவும் வைத்தியர்குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
வவுனியா மாட்டத்தில் அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்வதில் இருந்துவந்த பிரச்சினைக்கு தீர்வு – ஈ.பி.டிபி...
புதிய தொழிலாளர் சட்டத்தின் கீழ் 180 நாட்கள் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியருக்கும் அரை மாத பணிக்கொடை - அம...
வியாக்கியானம் என்ற போர்வையில் நாட்டின் சட்டத்தை கட்டுப்படுத்தவும் நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை மட்டு...
|
|
|
தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழிநுட்ப நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் முகுந்தன் கனகே இராஜினாமா!
நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு தினசரி நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து புதிய கொள்கை...
உலகின் முன்னணி முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கும் நாடாக எம்மை மாற்றிக் கொள்ள வேண்டும் – நீதி அமைச்சர் அ...


