இலங்கையின் முதல் செய்மதி விண்வெளிக்கு பயணம்!
Tuesday, June 4th, 2019
இலங்கையின் முதலாவது செய்மதியான ராவணா-வன் இம்மாதம் 17ஆம் திகதி விண்வெளிக்கு ஏவப்படவுள்ளதாக அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட முதலாவது செய்மதி இதுவாகும்.
தற்போது, இந்த செய்மதியான ராவணா-வன் சர்வதேச விண்வெளி நிலையத்தில் நிலைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அடுத்த வரவு செலவுத்திட்டம் புதுமைகள் அடங்கியதாக அமையும் - நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க!
நாட்டில் 60000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை - கல்வி அமைச்சர்!
வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்தார் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங்!
|
|
|


