இலங்கையின் மின்வலு உற்பத்தியில் மாற்றம்!

எதிர்வரும் 2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் மின்வலு உற்பத்தி வலைப்பின்னலில் 60 சதவீதத்தை புதுப்பிக்கக் கூடிய மின்வலு தோற்றுவாய்கள் மூலம் மின் உற்பத்தி செய்யக் கூடியதாக மாற்றுவதற்கு அரசாங்கம் திட்டங்களை வகுத்துள்ளது.
இதற்காக சூரியசக்தி மறுமலர்ச்சி என்ற வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இதன் கீழ் வவுனியா, வாழைச்சேனை உள்ளிட்ட 5 இடங்களில் 28 சூரிய மின்சக்தித் திட்டங்கள் அமுலாக்கப்பட உள்ளன.
இதற்காக 28 முதலீட்டாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
Related posts:
வடக்கு மக்களும் எமது மக்கள்தான்! - அமைச்சர் ராஜித சேனாரத்ன!
நிதி மோசடிக் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க விசேட மேல் நீதிமன்றம்!
வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய 304 இலங்கையர்கள்!
|
|