இலங்கைக்கான பிணை எடுப்பு கடனுக்கு IMF அனுமதி – ஜனாதிபதி இன்று விசேட உரை!
Tuesday, March 21st, 2023இலங்கைக்கான 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பிணை எடுப்பு கடனுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபைக் கூட்டம் நேற்று இடம்பெற்றது. இதன்போதே, இலங்கைக்கான பிணை எடுப்பு கடனுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ஜனாதிபதி ரணில் விகர்மசிங்க இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
000
Related posts:
பாதீட்டின் இரண்டாவது வாசிப்பு நிறைவேறியது!
70-80Km வேகத்தில் கரையோரப் பகுதிகளுக்கு காற்று வீசும்!
மறுசீரமைப்பு என்ற போர்வையில் மின்சார சபையை தனியார் மயப்படுத்துவதற்கு இடமளிக்கப் போவதில்லை - மின்சார ...
|
|