இருபாலையில் 72 இலட்சம் ரூபா செலவில் நீர்த்தாங்கிகள்!
Friday, March 10th, 2017யாழ்ப்பாணம் இருபாலை கிழக்கு குடிநீர் விநியோகத்துக்கு நீர்தாங்கி அமைக்கப்பட்டு பரீட்சார்த்த அடிப்படையில் எட்டு இடங்களில் நீர்விநியோகம் இடம்பெற்று வருகின்றது.
இதற்கான ஏற்பாடுகளை வலி கிழக்கு பிரதேச சபை மேற்கொண்டு வருகின்றது. இந்த நீர்த்தாங்கி அமைப்பதற்காக 72 இலட்சம் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது. விரைவில் இப்பிரதேசங்களில் குழாய் இணைப்புக்கள் மூலம் நீர்வழங்கப்படவுள்ளது
Related posts:
கடல் அலை அதிகரிப்பு; யாழ்ப்பாணத்தில் மக்கள் அச்சம்!
பனையின் மூலம் கிடைக்கும் உச்சப் பயனை பெறுவதற்காக ஆய்வுகள்!
பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் நலன்கருதி பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படும் - என பரீட்சைகள் ஆணை...
|
|