இன்று தேசிய தமிழ்த்தின விழா: பிரதம விருந்தினராக ஜனாதிபதி !
Saturday, October 14th, 2017வடமாகாணத்தில் முதல் தடவையாகத் தேசிய தமிழ்த் தின விழா மற்றும் பாடசாலைகளின் கலாசார விழா இன்றும் (14) நாளை ஞாயிற்றுக்கிழமையும்(15) யாழ். இந்துக் கல்லூரியில் பிரமாண்டமாகவும், கோலாகலமாகவும் நடைபெறவுள்ளது.
இந்த விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளதுடன் பல அரசியல் தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
விழாவின் முதலாம் நாளான – 14ம் திகதி தேசிய தமிழ் தினத்தை முன்னிட்டுப் பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசளிப்பு வி ழா நடைபெறவுள்ளது.
Related posts:
கட்டுப்படுத்த முடியாது தவிக்கும் அமெரிக்கா: கொரோனாவால் ஒரே நாளில் 12 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பேர் ப...
கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க கல்வி அமைச்சு எடுத்துள்ள தீர்மானம்!
அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்கத் தயார் - நிதி அமைச்சர் பசில் அறிவிப்பு!
|
|