இந்த வருட இறுதியில் எட்கா உடன்படிக்கை கைச்சாத்தாகும்!
Thursday, October 6th, 2016
இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான எட்கா ஒப்பந்தம் இந்த வருட இறுதியில் கைச்சாத்திடப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்கு இருநாட்டு பிரதமர்களும் இணைந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க டெல்லியில் இடம்பெறும் பொருளாதார மாநட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
Related posts:
யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை!
மனித உரிமைகள் ஆணையத்தின் உயர் பதவியில் புலி உறுப்பினரின் உறவினர் நியமனம் - ஐக்கிய நாடுகளின் அமைதி...
கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய இந்தியாவின் Serum நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்!
|
|