கடும் வரட்சி: 11 மாவட்டங்கள் பாதிப்பு!
Wednesday, September 5th, 2018நாட்டில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக 11 மாவட்டங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
குருநாகல் அநுராதபுரம் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் யாழ்ப்பாணம் முல்லைத்தீவு வவுனியா கிளிநொச்சி மன்னார் அம்பாறை திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
பிணைமுறி மோசடி தொடர்பில் சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்ட அழைப்பாணை திரும்பியது!
க.பொ.த சாதாரண தரப்பரீட்சை - சுகாதார தரப்பினர் அடங்கிய குழுவின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள தீர்மானம் ...
இரண்டு நாள் பயணமாக ஈரான் சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் - ஈரான் ஜனாதிபதி இப்...
|
|