இந்த ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று!
Tuesday, January 8th, 2019
இந்த ஆண்டிற்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று(08) பிற்பகல் 1 மணிக்கு நடைபெறவுள்ளது.
அத்துடன் இன்று(08) முதல் பொதுமக்களுக்கான பார்வையாளர் கூடம் திறக்கப்படும் என நாடாளுமன்ற நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்ட குழப்ப நிலையுடன், நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்ப நிலைமைகளால் பல்வேறு சந்தர்ப்பங்களில் நாடாளுமன்ற கெலரி மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதுடன் கடல் வளங்களையும் அழிப்பதை கட்டுப்ப...
எதிர்வரும் 15ஆம் திகதி முதல் பரீட்சை விடைத்தாள் திருத்தப் பணி ஆரம்பம்!
அரச ஊழியர்களுக்கு போனஸ் வழங்க நடவடிக்கை – ஜனாதிபதி!
|
|
|
எல்லை மீறி செல்லும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் செயற்பாடுகளை கண்டித்து அனைத்து பிரதேச சபையின...
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விவகாரம் - மீனவர்களுக்கு இழப்பீட்டு கொடுப்பனவுகளின் முன்னேற்ற அறிக்கையை சம...
கடந்தகால போர்களை போலவே ஹமபஸ் – இஸ்ரேல் போரிலும் வெகுவாக பாதிக்கப்படுவது குழந்தைகளே - யுனிசெஃப்பின் ...


