இந்தியாவிடம் இலங்கை கோரிக்கை!

Tuesday, April 25th, 2017

இந்திய கடல் எல்லையை தாண்டியதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்ட இலங்கையின் மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டமையை அடுத்து ஐக்கிய நாடுகளின் பிரகடனத்தின்படி அப்பாவி மீனவர்கள் விடயத்தில் கடல் சார் சட்டங்களை மதித்து நடக்குமாறு இலங்கை, இந்தியாவிடம் கோரவுள்ளது.

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுபவர்களையும் வழிதவறி இந்திய எல்லைக்குள் செல்பவர்களையும் ஒரேநிலையில் பார்க்கக்கூடாது என்றும் இலங்கை, இந்தியாவிடம் கோரவுள்ளதாக ஆங்கில செய்தித்தாள் ஒன்று கூறுகிறது.

Related posts:

“மாஸ்க்” அணியாதோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ....
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் செப்டம்பர் மாதம் 6 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டது!
இலங்கையில் அறிமுகமாகும் புதிய விசா நடைமுறை அறிமுகம் - சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர...