ஆவாக் குழுவுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் யாழில் ஒருவர் கைது!

Sunday, November 6th, 2016

யாழ். கொக்குவில் பகுதியில் ஆவாக் குழுவுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் நேற்று (05) மாலை குற்றப் புலனாய்வுப் பொலிஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பின் நான்காம் மாடியிலிருந்து வருகை தந்த குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸாரால் குறித்த நபரைக் கைது செய்துள்ளனர்.  குறித்த நபர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

arrest_1_0_mini-720x480

Related posts: