ஆவாக் குழுவுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் யாழில் ஒருவர் கைது!
Sunday, November 6th, 2016
யாழ். கொக்குவில் பகுதியில் ஆவாக் குழுவுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் நேற்று (05) மாலை குற்றப் புலனாய்வுப் பொலிஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பின் நான்காம் மாடியிலிருந்து வருகை தந்த குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸாரால் குறித்த நபரைக் கைது செய்துள்ளனர். குறித்த நபர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
Related posts:
அழியும் அபாயத்தில் இருக்கும் யானைகளைப் பாதுகாப்பது அனைவரின் பொறுப்பாகும் - சர்வதேச யானைகள் பாதுகாப்...
யாழ். பல்கலையில் உடற்கல்வியியலில் விஞ்ஞானமானி சிறப்புப் பட்ட கற்கை நெறி ஆரம்பம்!
இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தனக்கே உரிய தனித்துவத்தோடு தனது குரலை ஓங்கி ஒலிக்கச் செய்த பெரும...
|
|