ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படும் எரிபொருள் நிலையங்களுக்கு இனி எரிபொருள் விநியோகிக்கப்படமாட்டாது – அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!
 Saturday, May 21st, 2022
        
                    Saturday, May 21st, 2022
            
ஆர்ப்பாட்டக்காரர்களால் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படும் எரிபொருள் நிலையங்களுக்கு இனி எரிபொருள் விநியோகிக்கப்படமாட்டாது என கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
000
Related posts:
ஜப்பான் இலங்கைக்கு நிதி உதவி!
பல இலட்சம் ஊதியம் வாங்கும் வழக்கறிஞர்களை வைத்து வாதாட நளினிக்கு எங்கிருந்த பணம் வந்தது? - 31 ஆண்டுகள...
வடக்கு உள்ளிட்ட பல மாகாணங்களில் பலமான மின்னல் - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        