ஆசிரியர் சேவை பிரமாணக்குறிப்பை விரைவாக அமுல்ப்படுத்துமாறு கோரிக்கை!
Sunday, June 2nd, 2019
ஆசிரியர் சேவை புதிய பிரமாண குறிப்பு தொடர்பாக செயற்படுத்தப்பட வேண்டிய நடைமுறை குறித்த புதிய அறிவுறுத்தலை விரைவாக அமுல்ப்படுத்துமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரியுள்ளது.
இவற்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம் ஆசிரியர்கள் பெற்றிருக்கும் கல்வித்தகைமையை ஆசிரிய சுய விபரக் கோவையில் உள்ளடக்கி பதவி உயர்வுகளை வழங்க முடியும். இதன் மூலம் சம்பள உயர்வை பெற முடியும்.
2014 இல் ஆசிரியர் சேவை யாப்புத் திருத்தம் வெளியாகிய நிலையில் 5 வருடத்துக்கு பின்னரே புதிய பிரமாணக்குறிப்பு மற்றும் நடைமுறைப்படுத்த வேண்டி புதிய அறிவுறுத்தல் வெளிவருகின்றது. எனவே காலதாமதப்படுத்தாது இவற்றை நடைமுறைப்படுத்தி ஆசிரியர்கள் பதவி மற்றும் சம்பள உயர்வு பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Related posts:
மண்டைதீவு காணி சுவீகரிப்புவிவகாரம்: மக்கள் திரண்டு தடுத்து நிறுத்தம்!
வைத்தியர்களின் கட்டாய ஓய்வு பெறும் வயது நீடிப்பு – வெளியானது அதிவிசேட வர்த்தமானி!
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விவகாரம் - அரசியல்வாதிகளின் அறிக்கைகள் தலையீடு செய்கின்றன - இலங்கை சட்டத்...
|
|
|
சமூக இடைவெளியை பேணுவதில் சிரமம்: ஒரு நாள் சேவை தற்காலிகமாக நிறுத்தம் – ஆள்ப்பதிவுத் திணைக்களம் அறிவ...
30 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி பெற்றுக்கொள்வதற்கு ஒருவாரகால அவகாசம் – அரசாங்கம் அறிவ...
இன்றுமுதல் ஒன்லைனில் ரயில் பயண சீட்டுகளை வழங்க நடவடிக்கை - இலங்கை ரயில்வே சேவையின் பொது முகாமையாளர் ...


