அறிமுகமானது யூரோ 4 எரிபொருள்!
Monday, July 2nd, 2018நாட்டின் எரிபொருள் சந்தையில் இன்று முதல் யூரோ 4 என்ற வகை எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளதாக பெற்றோலியத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
ஒக்டெய்ன் 95 பெற்றோல் மற்றும் டீசல் என்பன இன்று முதல் விநியோகிக்கப்படாது என்றும் யூரோ 4 டீசலை பயன்படுத்துவதன் மூலம் அதிக புகை வெளியாவதை கட்டுப்படுத்த முடியும் என்றும் அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.
இந்தநிலையில் யூரோ 4 எரிபொருள் நாட்டின் அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் ஒரு வாரத்துக்குள் விநியோகிக்கப்பட்டு விடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
கடன் தேவையில்லை : முதலீடுகளே தேவை- அமைச்சர் ரவி கருணாநாயக்க
எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் தொடர்பில் கலந்துரையாடல்!
வடக்கு - கிழக்கு பருவப் பெயர்ச்சி படிப்படியாக ஆரம்பம் – தொடர்ச்சியாக மழை பெய்ய வாய்ப்பு என வளிமண்டல ...
|
|