அரியாலை சூட்டு சம்பவம்: படுகாயமடைந்த இளைஞன் பலி!
Sunday, October 22nd, 2017
இன்று பிற்பகல் அரியாலைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை பணிப்பாளர் பா. சத்திய மூர்த்தி உறுதி செய்துள்ளார்.
அரியாலை உதயபுரம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய டொன் பொஸ்கோ ரிக்மன் எனும் இளைஞர் மீது இன்று பிற்பகல் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் யாழ். போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை தற்போது யாழ்.போதனா வைத்தியசாலை பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மின்வெட்டுக்கு அரசு தயாராகிறது
தொழில்நுட்பப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கே உள்ளுராட்சி மன்ற தேர்தல் சீர்திருத்த சட்டமூலம் - அமைச்சர் ...
கொவிட் - 19 தடுப்பு மருந்தேற்றல் திட்டம் - இரண்டாவது தடுப்பூசி வழங்கல் தொடர்பில் பணிப்பாளரின் அறிவிப...
|
|
|


