அரிசி தொடர்பில் புதிய கட்டுப்பாட்டு விலை!

Wednesday, January 4th, 2017

இறக்குமதி செய்யப்பட்ட அரிசி மீது கட்டுப்பாட்டு விலையை விதிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதை தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

அதிகரித்துள்ள அரிசியின் விலையை கட்டுப்படுத்துவதற்காக எதிர்வரும் வாரத்தில் அரிசி இறக்குமதி செய்யப்படும் என தெரிவித்தார்.

rice-detox

Related posts:


தேவையற்ற வகையில் குளோரோகுயின் மருந்தை கொள்வனவு செய்ய வேண்டாம் - 19 வைரஸ் பரவலை தடுப்பதற்கான தேசிய செ...
இந்திய - இலங்கை கிரிட் இணைப்பு திட்டம் - தொழில்நுட்ப விபரங்கள் எதிர்வரும் செப்டெம்பரில் நிறைவடையும்!
இலங்கையில் முதலாவது டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் நேற்றையதினம் வழங்கப்பட்டது - உள்நாட்டலுவல்கள் அமை...