தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு உறுப்பினர்கள் நியமனம்!
Friday, September 30th, 2016இலங்கை தகவல் அறியும் உரிமை (RTI) ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்றைய தினம் (30) குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டன. அதன் அடிப்படையில் முன்னாள் அமைச்சின் செயலாளரான மஹிந்த கம்மன்பில அதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் அதற்கு 4 உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைவர்
மஹிந்த கம்மன்பில
உறுப்பினர்கள்
1. எஸ்.ஜி. புஞ்சிஹேவ
2. ரி. செல்வகுமரன்
3. சாலிம் மர்சூக்
4. கிஷாலி பின்டோ ஜயவர்தன
Related posts:
பொஸிஸாரை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பத்திகதி நீடிப்பு - பொலிஸ் தலைமையகம்!
பத்திக் வெசாக் கூடு அமைச்சர் தயாசிறி ஜயசேகரவால் பிரதமரிடம் வழங்கி வைப்பு!
கொரோனா என்பதற்கு காய்ச்சல் தடிமன் மட்டுமல்ல அறிகுறி – இன்னும் பல அறிகுறிகளுடனும் வர வாய்ப்புள்ளது - ...
|
|