அரச நிறுவனங்களை கணனிமயப்படுத்த நடவடிக்கை!

அரச நிறுவனங்கள் அனைத்தையும் கணனி மயப்படுத்தும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
அரச நிறுவனங்களை கணனிமயப்படுத்துவதன் ஊடாக நிறுவனங்களின் செயற்திறனை அதிகரிக்க முடியும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
மீண்டும் முதல்வரானார் ஓ.பன்னீர்செல்வம்!
யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் செந்தில்நந்தனன் நிதி அமைச்சிற்கு இடமாற்றம்!
பயன்பாடற்ற கார்பன் பேனாக் குழாய்கள் மற்றும் பற்தூரிகைகள் மீள்சுழற்சி கொள்கலனை மதிப்பீடு செய்தார் பிர...
|
|