அரச தேசிய புலனாய்வுத்துறை தலைவருக்கு பதவியுயர்வு!

அரச தேசிய புலனாய்வுத்துறை தலைவராக செயற்படும் பிரதி பொலிஸ்மா அதிபர் டி.ஜி.நிலந்த ஜெயவர்தன, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக பதவியுயர்த்தப்பட்டுள்ளார்.
குறித்த பதவியுயர்வு பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய இந்த பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஆதிவாசிகளுக்கு சுகாதார வசதிகளை வழங்க விசேட வேலைத்திட்டம்!
மின்வெட்டை தவிர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவு!
குறைக்க நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் அதிக ஆபத்துக்களை எதிர்கொள்ள வேண்டிவரும் - காற்ற...
|
|