அரச சேவையின் சம்பள முரண்பாடு குறித்த அறிக்கை இன்று(28) ஜனாதிபதியிடம்!
Wednesday, November 28th, 2018அரச சேவையின் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையானது இன்று(28) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிடம் கையளிக்கப்பட உள்ளதாக குறித்த ஆணைக்குழுவின் தலைவர் எஸ்.ரனுன்கே ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
Related posts:
இலங்கையின் முன்னேற்றப் பாதையில் இந்தியா என்றென்றும் கைகோர்த்து நிற்கும் : இந்தியப் பிரதமர் மோடி
உமா ஓய திட்டத்தை ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவு செய்யுமாறு பணிப்புரை – ஜனாதிபதி!
க.பொ.த உயர் தரப் பரீட்சை தொடர்பில் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி - பரீட்சைகள் ஆணையாளர் பீ. சனத் பூஜி...
|
|