அரசியலமைப்பு பேரவையிலிருந்து விமல் வீரவன்ச விலகுவதாக அறிவித்துள்ளார்.

Wednesday, July 19th, 2017

அரசியலமைப்பு பேரவையிலிருந்து தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் விலகுவதாக அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய விமல் வீரவன்ச அறிவித்துள்ளார். இது தொடர்பில் கடிதமொன்றை சபாநாயகரிடம் இன்று கையளித்துள்ளார்

Related posts: