அரசியலமைப்பு சபை நாளை கூடுகிறது!
Wednesday, October 24th, 2018
அரசியலமைப்பு சபை சபாநாயகர் தலைமையில் நாளை நண்பகல் 12.00 மணியளவில் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடவுள்ளது.
அரசியல் அமைப்பு சபைக்கான புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டதன் பின்னர் இடம்பெறுகின்ற இரண்டாவது சந்திப்பு இதுவாகும்.
இந்த சந்திப்பில் உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களை நியமிப்பதற்கான பரிந்துரைகளையும் பரிசீலிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, தேசிய காவல்துறை ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்படுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
Related posts:
சுயாட்சி என்ற சொல்லுக்கு வேறு தமிழ்ச் சொற்களைத் தேடிக்கொண்டு திரியாதீர்: அந்த வார்த்தைக்குள் அனைத்த...
நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிசெய்து அபிவிருத்தியை நிலைநிறுத்துவது தொடர்பில் நிதி அமைச்சர் ...
சாரதி அனுமதிப்பத்திரம் பெறவந்தவர்களில் அதிகமானோர் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டமை கண்டறிவு - சிரேஷ்...
|
|