அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை – சபாநாயகரிடம் கையளித்தது J.V.P!
Tuesday, May 21st, 2019
அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று இன்று நாடாளுமன்றில் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என சபாநாயகர் அலுவலகம் கூறியுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியால் குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை இழந்துள்ளதாகவும் இதன் காரணமாகவே இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார்.
Related posts:
யாழ்ப்பாணத்திற்கு 4 கனரக வாகனங்களில் எடுத்து வரப்பட்ட வெடிபொருட்கள் சுகாதார அதிகாரிகளால் மீண்டும் த...
வர்த்தகர்கள், தொழில் முயற்சியாளர்களுக்கு நிவாரணத் திட்டங்கள் - இலங்கை மத்திய வங்கி!
சிறுவர் மற்றும் பெண்களின் உரிமைகளுக்காக மூன்று புதிய சட்டமூலங்களை நிறைவேற்ற திட்டம் - இராஜாங்க அமைச...
|
|
|


