இலங்கை – கொரியா இடையிலான இராஜதந்திர தொடர்புகளுக்கு 40 வருடங்கள் நிறைவையொட்டி கொரிய வாரம் பிரகடனம்!
Sunday, November 12th, 2017
இலங்கை – கொரியா இடையிலான இராஜதந்திர தொடர்புகளுக்கு 40 வருடங்கள் நிறைவடைதை முன்னிட்டு கொரிய வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் இந்த வாரத்திற்கான நிகழ்ச்சி நிரல் நடைமுறைப் படுத்தப்படவுள்ளது.
கொரிய சர்வதேச புரிந்துணர்வு முகவர் நிலையத்தின் இலங்கை அலுவலகம் இதனை ஏற்பாடு செய்துள்ளது. இதன் ஊடாக இலங்கை இளைஞர் சமூகத்தினர் கொரிய நாட்டு கலாசாரம் மற்றும் மொழி தொடர்பிலான அறிவை பெற்றுக் கொள்வதற்கு வசதியாக இவை ஏற்பாடு செய்யப்பட்டு;ள்ளன.
Related posts:
விடத்தற்பளை தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 51 கடற்படையினருக்கு கொரோனா - வடக்கு ...
ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு வசதியாக 2 நாட்களுக்கு வங்கிகள் திறப்பு – யாழ்ப்பாணத்தில் 58 பேருந்துகள் இ...
நள்ளிரவுமுதல் குறைக்கப்படும் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகள் - லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீ...
|
|