அம்பாறை தமிழர்களுக்கு இறைவனினால் அனுப்பப்பட்டிருப்பவர் டக்ளஸ் தேவானந்தா – திருக்கோயில் பிரதேச வர்த்தக சங்கத் தலைவர் புகழாரம்!
Monday, July 27th, 2020
அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்கு தலைமை அளிப்பதற்காக இறைவனினால் அனுப்பப்பட்டருப்பவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என்று திருக்கோயில் பிரதேச வர்த்தக சங்கத் தலைவர் வி.விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மேலும் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வீணைக்கு வாக்களித்து அம்பாறையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கரங்களை பலப்படுத்துமாறு தெரிவித்ததுடன், கடந்த காலங்களில் ஈ.பி.டி.பி. கட்சியினால் அம்பாறையில் மேற்கொள்ளப்பட்ட விடயங்களையும் சுட்டிக்காட்டினார்.
அம்பாறை, திருக்கோயில் பிரதேசத்தி்ல், ஈழ மககள் ஜனநாயகக் கட்சி சார்பில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு வெளிப்படுத்தும் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு திருக்கோயில் பிரதேச மக்கள் சார்பில் கருத்து தெரிவிக்கும்போதே இதனைத் தெரிவித்தார்
Related posts:
விடுதலை செய்ய எனக்கு அதிகாரமில்லை - அமைச்சர் சுவாமிநாதன்!
இடர் வலயங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவையை ஆரம்பிப்பதற்கு தீர...
புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடுமுழுவதும் தொழிற்சங்க போராட்டம் - பல துறைகள் ஸ்தம்ப...
|
|
|


