அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் குருதிக்கொடை!
Saturday, November 10th, 2018ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் 61 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் மாபெரும் குருதிக்கொடை நிகழ்வு நடைபெற்றுவருகின்றது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பொது மக்களால் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் குறித்த குருதிக் கொடை நிகழ்வு நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
எதிர்வரும் 16ஆம் திகதி நீங்குகின்றது பேஸ்புக் தடை!
மீண்டும் சப்ரகமுவ பல்கலைக்கழகம் திறப்பு!
கொழும்பு - கிராண்ட்பாஸ் பகுதியில் தீ விபத்து - 50 வீடுகள் சேதம் என பொலிஸார் தகவல்!
|
|