அமைச்சரவையில் கையடக்க தொலைபேசிக்கு தடை!

Wednesday, March 13th, 2019

அமைச்சரவை கூட்டத்திற்கு செல்லும் அமைச்சர்கள் கையடக்க தொலைபேசிகளை கொண்டு செல்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

நேற்று(12) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதியினால் குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளது

அமைச்சரவை கூட்டத்தின் போது, அமைச்சர்கள் கையடக்க தொலைபேசிகளில் அழைப்பு மேற்கொண்டதுடன், அழைப்புகளுக்கு பதில் வழங்கியமையினால் ஜனாதிபதியினால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts:

பருத்தித்துறை மருதடிப்பகுதிக்  கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து மோட்டார்க் குண்டு மீட்பு
மிகுந்த வலிமையுடன் எதிர்கால சவால்களை வெற்றி கொள்வதற்கு உதயமாகியுள்ள இப்புத்தாண்டில் உறுதிகொள்வோம் - ...
யாழ்ப்பாண நகரப் பகுதியில் மலேரியாவை பரப்ப கூடிய நுளம்பு கண்டுபிடிக்கப்பட்டமை அபாயகரமானது - வட மாகாண ...