அமெரிக்காவுக்கான மற்றுமொரு புதிய தூதரகம் நிர்மாணிக்க முடிவு!

Sunday, December 11th, 2016

கொள்ளுப்பிட்டியில் பாரியளவிலான தூதரகம் ஒன்றை அமைக்க அமெரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இப்புதிய அமெரிக்க தூதரகம் தற்பொழுதுள்ள தூதுவர் காரியாலயத்துடன் இணைந்ததாக காணப்படுவதோடு, இதில் அமெரிக்க கடற்படையின் நீர் மூழ்கி வீரர்களுக்கான இருப்பிடமும் அமையவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

2500-15

Related posts:

எமது நிலையறிந்து இறக்குமதி தடையை நீக்குங்கள் - அகில இலங்கை இருசக்கர வாகன உரிமையாளர் சங்கம் கோரிக்கை!
வவுனியாவின் இரு விளையாட்டு கழகங்களின் மேம்பாட்டுக்கு ஈ.பி.டி.பியின் வன்னி நடாளுமன்ற உறுப்பினர் திலீப...
எந்தவொரு இராணுவக் கூட்டணியிலும் இலங்கை பங்கேற்காது - இந்தியப் பெருங்கடலில் பிரச்சனைகள் வருவதையும் வி...