வாகனம் மோதி வட்டுக்கோட்டை இளைஞர் பலி – இணுவிலில் சம்பவம்!

Saturday, October 28th, 2017

இணுவில் பகுதியில் சற்றுமுன் இராணுவ வாகனம் மோதியதால் விபத்துக்குள்ளாகி வட்டுக்கோட்டையைச் சேர்ந்த இளைஞர் பரிதாபமாக பலியானார்.

குறித்த விபத்தில் வட்டுக்கோட்டை ஞானசம்பந்தர் வீதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் விஜிதன் என்ற இளைஞரே  பரிதாபமாக பலியானார் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:


மழையால் தத்தளிக்கும் மக்கள் விடயத்தில் கூட அக்கறையின்றி இருக்கிறது கூட்டமைப்பு - E.P.D.P யின் .யாழ்...
மக்களது அடிப்படை பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு வேண்டும் - ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வா...
பொருளாதார நெருக்கடியால் இலங்கை பின்தள்ளப்பட்ட தருணத்தில் வலிமையான அண்டை நாடாக இந்தியா வலுவூட்டியது -...