அனைத்து பிரித்தானிய விமானங்களுக்கும் தடை – ஹொங்கொங் அறிவிப்பு!
Wednesday, June 30th, 2021மரபணு மாற்றமடைந்த டெல்டா வைரஸ் தொற்றுப் பரவல் தீவிரமடைந்துவரும் நிலையில், பிரித்தானியாவில் இருந்து வருகைதரும் அனைத்து விமானங்களுக்கும் ஹொங்கொங் தடைவிதித்துள்ளது.
ஹொங்கொங்கின் மிகவும் ஆபத்துமிக்க நாடுகளில் ஒன்றாக பிரித்தானியா அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் அனைத்து உள்வரும் பயணிகள் விமான சேவைகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஹொங்கொங்கில் ஜனநாயக ஆதரவு செயற்பாட்டாளர்களை அடக்கும் விடயத்தில் மேற்குலக நாடுகளுக்கும் சீனாவிற்கும் இடையில் அரசியல் பதற்றம் ஏற்பட்டுள்ள பின்னணியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Related posts:
இலங்கையில் மீண்டும் கொரோனா அச்சம் - சுகாதார அமைச்சர் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்!
பொருட்களின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவது கடினம் - அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிப்பு!
இலங்கைக்கு இந்திய துருப்பினரை அனுப்புவதாக வெளியாகும் தகவலில் உண்மையில்லை – உயர்ஸ்தானிகரகம் அறிவிப்பு...
|
|