அதிவேக வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கான வேண்டுகோள்!

வேக கட்டுப்பாட்டை மீறாமல் அதிவேக வீதியில் பேருந்துகளை செலுத்துமாறு நெடுஞ்சாலைகள் பராமரிப்பு மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஓபநாயக்க சாரதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த 7ம் திகதி தொடக்கம் அதிவேக வீதிகளில் 4 வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ள நிலையில் , குறித்த விபத்துக்களுக்கு காரணம் சொகுசு பயணிகள் பேரூந்துகளாகும் என அவர் இதன் போது சுட்டிக்காட்டியிருந்தார்
Related posts:
உள்ளூராட்சி மன்ற அதிகாரங்களை நிறுவுவது குறித்த வர்த்தமானி!
யாழில் - நரம்பியல் சிகிச்சைக்கான நோயளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது - நெருக்கடிக்கு இதுவே காரணம் ...
எதிர்வரும் காலங்களில் நாட்டில் காணி நிலங்களின் விலைகள் குறைவடையும் -அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப...
|
|