STF வசம் போதைப்பொருள் முற்றுகை நடவடிக்கைகள் கையளிப்பு.

Thursday, November 10th, 2016

பாரிய அளவிலான போதைப்பொருள் முற்றுகை நடவடிக்கைகள் யாவும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரிடம் ஒப்படைக்குமாறு, சட்டம், ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்கவினால், பொலிஸ் தலைமையகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

STF1

Related posts: