STF வசம் போதைப்பொருள் முற்றுகை நடவடிக்கைகள் கையளிப்பு.
 Thursday, November 10th, 2016
        
                    Thursday, November 10th, 2016
            
பாரிய அளவிலான போதைப்பொருள் முற்றுகை நடவடிக்கைகள் யாவும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரிடம் ஒப்படைக்குமாறு, சட்டம், ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்கவினால், பொலிஸ் தலைமையகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
மலேஷியாவுக்கான இலங்கைத் தூதுவர் மீது  தாக்குதல்!
நல்லூர் திருவிழா தொடர்பில் எதிர்வரும் தினங்களில் இறுக்கமான சுகாதாரக் கட்டுப்பாடுகள் -  பக்தர்களுக்கு...
பங்காளதேஷிற்கு விஜயம் செய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு பங்காளதேஷ் உயர் ஸ்தானிகர் அமைப்பு!
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        