75 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய சிகரெட் பொதிகள் சுங்க பிரிவினரால் மீட்பு!
Thursday, December 22nd, 2016
சட்ட விரோதமான முறையில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள சிகரெட் பொதிகள் சுங்க பிரிவினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஒருகொடவத்தையில் கொள்கலன் ஒன்றில் இருந்து குறித்த சிகரெட் தொகைகள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
75 மில்லியன் ரூபாய் பெறுமதியுடையது என சுங்க பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts:
யாழ்ப்பாணத்தில் பொலிஸ் ரோந்துகள் அதிகரிக்கப்படும் - சிவில் பாதுகாப்புக் கூட்டத்தில் பொலிஸ் அதிகாரி த...
அனைத்து பல்கலைக்கழகங்களும் “ஸ்மார்ட் பல்கலைக்கழகங்களாக” மாற்றப்படுவது அவசியம் - ஜனாதிபதி ஆலோசனை!
வகுப்பறையில் விரோதம்’ - சக மாணவிகளுக்கு விசம் கலந்த நீரை கொடுத்த மாணவி - நாராம்மல பகுதி பாடசாலையில் ...
|
|
|


