432 சிறைக் கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை!

வெசாக் நோன்மதி தினத்தினை முன்னிட்டு சிறிய குற்றங்களின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 432 பேருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.
விடுதலை செய்யப்பட்ட 432 பேரில் 4 பெண்களும் அடங்கியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் துசார உபுல் தெனிய தெரிவித்துள்ளார்.
Related posts:
சட்டவிரோத ஆயுதங்களை களைய விசேட நடவடிக்கை - பொலிஸ் திணைக்களம்!
மாஸ்க் அணிவது ஒரு வழிமுறை மட்டுமே : அதன்மூலம் கொரோனா தொற்றில் இருந்து முற்றாக தப்ப முடியாது - உலக சு...
எதிர்வரும் வியாழக்கிழமைமுதல் புகையிரத சேவைகள் ஆரம்பம் - புகையிரதத் திணைக்களம் அறிவிப்பு!
|
|