4 இந்திய மீனவர்கள் விடுதலை!
Monday, September 26th, 2016
இலங்கை கடற்படையினரால் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் நான்கு பேரை விடுவிக்க ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால் சிறைபிடிக்கப்பட்ட விசைப்படகுகள் விடுவிக்கப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விடுவிக்கப்பட்ட மீனவர்கள் ஒரிரு நாட்களில் சொந்த ஊர் திரும்ப உள்ளதாக தமிழக ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

Related posts:
புதிய அரசியலமைப்பு தொடர்பான அறிக்கை பிரதமர் மற்றும் ஜனாதிபதியிடம்.
பல கோடி ரூபா கடத்த முயன்றவருக்கு ஒரு மில்லியன் அபராதம்!
இலங்கையில் மோட்டார் சைக்கிள்கள் இறக்குமதிக்கு தடை - போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெ...
|
|
|


