200 இற்கும் மேற்பட்ட விமான சேவைகள் இரத்து!
Wednesday, October 5th, 2016கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் 200 இற்கும் மேற்பட்ட விமான சேவைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இரத்து செய்யப்படவுள்ளதாக இலங்கை விமான சேவையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் அடுத்த ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ள புனர்நிர்மான பணிகளின் நிமித்தம் குறித்த விமான சேவைகள் இரத்து செய்யப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
Related posts:
மாலபே தனியார் வைத்தியக் கல்லூரியை அரச நிறுவனமாக்குவதற்கு எதிர்ப்பு!
சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவோர் தொடர்பில் தகவல்களை வழங்குங்கள்!
நாட்டில் நல்ல தலைமை இருக்கிறது : ஒருபோதும் நாங்கள் தோல்வியடைய மாட்டோம் - இராணுவத் தளபதி ஷவேந்திர சில...
|
|