11 எம்.பி. களுக்கு எதிரான மனு நிராகரிப்பு!
Monday, August 1st, 2016ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பதினொரு நாடாளுமன்ற உறுப்பினர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுவதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்ற பொலிஸாரின் கோரிக்கையை கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் லங்கா ஜயவர்தன இன்று (01) பிறப்பித்துள்ளார்.
குறித்த 11 பேரும் நீதிமன்ற உத்ததரவினை மீறி மத்திய வங்கியின் ஆளுநருக்கு எதிர்ப்பு வெளியிட்டதன் காரணமாக இந்த உத்தரவினை பிறப்பிக்குமாறு பொலிஸார் கோரியிருந்துமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இந்திய மீனவர்களுக்கு ஆப்பு வைத்த இலங்கை!
தனி நபர்களின் விருப்பு வெறுப்புக்கேற்ப நாட்டின் சட்டங்களை மாற்ற முடியாது - பாதுகாப்புச் செயலாளர் கமல...
எதிர்வரும் 21 ஆம் திகதிமுதல் தொடர்ச்சியாக எரிபொருள் விநியோகம் - இலங்கை கனிய வள கூட்டுத்தாபனம் அறிவிப...
|
|