பாரவூர்திகளின் சாரதிகள் வேலைநிறுத்த போராட்டம்!
Monday, September 30th, 2019
கொலன்னாவை எண்ணெய் களஞ்சியசாலைக்கு எரிபொருளை விநியோகித்து வரு தனியாருக்கு சொந்தமான எண்ணெய் தாங்கி பாரவூர்திகளின் சாரதிகள் வேலைநிறுத்த போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
இன்று காலை 6 மணியிலிருந்து குறித்த வேலைநிறுத்த போராட்டத்தை இவர்கள் முன்னெடுத்துள்ளனர்.
Related posts:
சிசு இறப்பைக் குறைக்கும் நோக்கில் புதிய சுற்றறிக்கை!
வட்டுக்கோட்டை பகுதியில் வீடொன்றில் வயோதிபப் பெண்கள் இருவரின் சடலங்கள் மீட்பு!
விபத்துக்கள் குறைவாக பதிவான 2023 ஆம் ஆண்டின் புத்தாண்டு தினம்!
|
|
|


