ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்திற்கு புதிய உறுப்பினர்கள்!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்திற்கு புதிதாக தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன் தலைவராக ரஞ்சித் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளதுடன் மனோ தித்தவெல்ல, சுசந்த கட்டுகம்பல, கலாநிதி ரொஷான் பெரேரா, எயார் மார்ஷல் கபில ஜயம்பதி ஆகியோர் பணிப்பாளர்சபை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
திருமலையில் இரு மாதங்களில் 1000 பேருக்கு டெங்குத் தொற்று 3பேர் சாவு!
வடக்கு - கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களே இலங்கையில் வறுமையில் முன்னிலை!
என்மீது நம்பிக்கை வையுங்கள் - நஞ்சற்ற உணவை உற்பத்தி செய்வதே எமது நோக்கம் –ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ...
|
|