வேலை வாய்ப்பு எனக் கூறி 4 கோடிக்கும் மோசடி!
Tuesday, October 17th, 2017
ஜப்பானில் வேலை பெற்றுத் தருவதாக கூறி நான்கு கோடி ரூபாவுக்கும் அதிக பணத்தை மோசடி செய்ததாக கூறப்படும் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடவத்தை – சூரியபாலுவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதேஇ தமது அதிகாரிகள் சந்தேகநபரைக் கைதுசெய்துள்ளதாக வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் மரணம்!
சட்டவிரோதமாக உழவியந்திரத்தில் கல் ஏற்றிச் சென்ற சாரதியொருவர் கைது
சீனாவின் ‘பராக்கிரமபாகு’ இலங்கை கடற்படையில் இணைவு!
|
|
|


