வெளிநாடு செல்ல தடை – ஐக்கிய தேசிய கட்சி!
Wednesday, November 29th, 2017ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பாதீடு மீதான இறுதி வாக்கெடுப்பு அடுத்த மாதம் 9ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதுவரையில் யாரையும் வெளிநாடு செல்ல வேண்டாம் என்று பிரதமர் அறிவுறுத்தி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
புதியவகையில் ரயில்பஸ் சேவை ஆரம்பம்!
நாட்டில் வீதி விபத்துகளைக் குறைக்க புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோ...
இலங்கையர்களின் குரல்களாகவே நாங்கள் இருக்கின்றோம் - சர்வதேச நாடாளுமன்ற தின செய்தியில் சபாநாயகர் மஹிந்...
|
|