விமான நிலையத்தில் தீவிர சோதனை!
Saturday, December 17th, 2016கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று மாலை ஆயதங்கள் மீட்கப்பட்டதனை தொடர்ந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தீவிர சோதனை நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இரண்டு RPG குண்டுகள் உட்பட பல ஆயுதங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், சோதனையிடும் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Related posts:
20 தொடர்பில் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி இடையில் கலந்துரையாடல்!
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம்!
டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு - யாழ் மாவட்டத்தில் டெங்கு நுளம்பு கட்டுப்பாடு வாரம் பிரகடனம் – வடக...
|
|