விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

Tuesday, April 4th, 2017

யாழ்.கொக்குவில் இந்துக் கல்லூரியில் 2019 க.பொ. த உயர்தரத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதற்கான விண்ணப்பப் படிவங்களை எமது பாடசாலை மாணவர்களும், வேறு பாடசாலை மாணவர்களும் பாடசாலை நாட்களில் பெற்று எதிர்வரும்- 28 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பப் படிவங்களைப் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க முடியும்..அனுமதிகள் யாவும் நிபந்தனைகளுக்குட்பட்டது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: