விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!
Tuesday, April 4th, 2017யாழ்.கொக்குவில் இந்துக் கல்லூரியில் 2019 க.பொ. த உயர்தரத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இதற்கான விண்ணப்பப் படிவங்களை எமது பாடசாலை மாணவர்களும், வேறு பாடசாலை மாணவர்களும் பாடசாலை நாட்களில் பெற்று எதிர்வரும்- 28 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பப் படிவங்களைப் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க முடியும்..அனுமதிகள் யாவும் நிபந்தனைகளுக்குட்பட்டது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
யாழ்ப்பாணக் கல்வி வலய உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்துரையாடல்!
இலங்கையில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து தொடர்பில் விசேட கலந்துரையாடல்!
தனியார் வாகனங்கள் தவிர்ந்த ஏனைய இறக்குமதிகள் மீதான சகல கட்டுப்பாடுகளும் அடுத்த வாரம் தளர்த்தப்படும் ...
|
|