விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

Tuesday, April 4th, 2017

யாழ்.கொக்குவில் இந்துக் கல்லூரியில் 2019 க.பொ. த உயர்தரத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதற்கான விண்ணப்பப் படிவங்களை எமது பாடசாலை மாணவர்களும், வேறு பாடசாலை மாணவர்களும் பாடசாலை நாட்களில் பெற்று எதிர்வரும்- 28 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பப் படிவங்களைப் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க முடியும்..அனுமதிகள் யாவும் நிபந்தனைகளுக்குட்பட்டது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:


அமைச்சரவை நியாயமான தீர்வை முன்வைத்துள்ளது - சிறுவர்களின் சார்பில் கடமைகளை மீள ஆரம்பியுங்கள் – ஆசிரி...
மத்திய வங்கியிடம் தற்போது ஒரு மில்லியன் டொலர்கள் கூட இல்லை - பொருளாதார மீட்பு குழுவுடன் பேச்சுவார்த்...
இலங்கையில் அதானியின் எரிசக்தி திட்டங்கள் -  மீள் பரிசீலிக்க குழுவொன்றை நியமிப்பதற்கான யோசனை அமைச்சரவ...