யாழ்ப்பாண த்தில்மீன் மழை !
Friday, November 3rd, 2017
நல்லூர் வீரமாகாளி அம்மன் ஆலய வளாகத்தில் பெய்த மழைநீரில் மீன்கள் வந்து வீழ்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மழையுடன் சில வகை மீன்களும் நிலத்தில் பரவலாக வந்து வீழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக நடைபெறுவதாக அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். அந்தப் பகுதியில் பெருமளவானோர் கூடி இந்த விடயத்தை வியப்புடன் அவதானித்து வருகின்றனர்.
Related posts:
இலங்கையில் ஒரு வாரத்தில் 338 பேருக்கு கொரோனா தொற்று - இராணுவத் தளபதி தெரிவிப்பு!
கிராமிய மக்களின் பொருளாதார வலுப்படுத்துதல் என்ற வேலைத்திட்டத்திற்கு முன்னுரிமை!
சர்வதேச தரப்பின் தலையீட்டுக்கு பதில் காயங்களை ஆற்றுவதற்கு உள்ளக பொறிமுறையை பயன்படுத்துவதே சிறந்தது –...
|
|