கடும் வரட்சியால் 5 19, 527 பேர் பாதிப்பு!
Monday, October 10th, 2016
நாட்டில் 17 மாவட்டங்களில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக 1 38, 585 குடும்பங்களை சேர்ந்த 519, 527 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம். பொலன்னறுவை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 18, 309 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, பருவபெயர்ச்சி மழை எதிர்வரும் 15 -ம் திகதியின் பின்னர் பெய்யக் கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளது.
Related posts:
இலங்கை அரசாங்கத்தின் மொத்த சொத்து மதிப்பு!
சுகாதார சீர்கேடுகள் காரணமாக யாழில் இரு உணவகங்கள் மூடப்பட்டன!
ஏப்ரல் வரை தொடரும் – வளிமண்டளவியல் திணைக்களம்!
|
|