வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நியமனம்!

Friday, December 2nd, 2016

வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக பிரதம பொலிஸ் பரிசோதகர் திருநாவுக்கரசு ராஜ்குமார் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2 வருடங்களாகக் கடமையாற்றிய பிரதம பொலிஸ் பரிசோதகர் ரீ.எஜ்.மீடின் மகரகம பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார். அவரின் வெற்றிடத்துக்கு தமிழ்ப் பொலிஸ் பொறுப்பதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் குறித்த பொறுப்பதிகாரிக்குத் தமிழ் மொழியில் பேசத் தெரியாது எனபன குறிப்பிடத்தக்கது.

police2

Related posts: