வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நியமனம்!
Friday, December 2nd, 2016
வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக பிரதம பொலிஸ் பரிசோதகர் திருநாவுக்கரசு ராஜ்குமார் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2 வருடங்களாகக் கடமையாற்றிய பிரதம பொலிஸ் பரிசோதகர் ரீ.எஜ்.மீடின் மகரகம பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார். அவரின் வெற்றிடத்துக்கு தமிழ்ப் பொலிஸ் பொறுப்பதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் குறித்த பொறுப்பதிகாரிக்குத் தமிழ் மொழியில் பேசத் தெரியாது எனபன குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஏப்ரல் 22 இற்கு பின் வடக்கில் பிளாஸ்ரிக் பைகளுக்கு முற்றாக தடை!
ஊடக நகரம் அமைக்கத்திட்டம்!
தபால் சேவையும் இடைநிறுத்தம்!
|
|