வறட்சியான காலநிலை : நாட்டின் மின் உற்பத்தி கட்டுப்பாடு – இலங்கை மின்சார சபை!
Saturday, February 25th, 2017
தற்போது நிலவுகின்ற வறட்சியான காலநிலை காரணமாக நாட்டின் மின் உற்பத்தி வரையறுக்கப்பட்டிருப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மின் உற்பத்தி வரையறுக்கப்பட்டாலும் மின் வெட்டு இடம்பெறாது என்று மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன மேலும் கூறினார்
Related posts:
சுவிஸ் நாட்டின் தூதுவருக்கும் வடமாகாண ஆளுநருக்குமிடையில் சந்திப்பு
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு.!
சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமையைக் கண்டித்து முல்லைத்தீவு மட்டக்களப்பு மாவட்டங்களில்...
|
|