வறட்சியான காலநிலை : நாட்டின் மின் உற்பத்தி கட்டுப்பாடு – இலங்கை மின்சார சபை!

Saturday, February 25th, 2017

தற்போது நிலவுகின்ற வறட்சியான காலநிலை காரணமாக நாட்டின் மின் உற்பத்தி வரையறுக்கப்பட்டிருப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின் உற்பத்தி வரையறுக்கப்பட்டாலும் மின் வெட்டு இடம்பெறாது என்று மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன மேலும் கூறினார்

b3ebe82bf7133757a72b215a2770ca70_XL

Related posts: